Pages

Monday, September 1, 2014

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால் அமுல்படுத்தப்பட்ட வெயிட்டேஜ் ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால்  அமுல்படுத்தப்பட்ட G.O 71 TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற்று விட்டனர் 


செப்டம்பர் 01 திங்கள்கிழமை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் சார்பில் நடைபெறும் பேரணியானது சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து லாங்ஸ் கார்டன் வரை செல்லும் பேரணியை அமைதியாக நடத்துவது குறித்து சென்னை எக்மோர் காவல்துறையினர் பேரணிக்குழுவிற்கு கொடுத்த வழிகாட்டும் நெறிமுறைப்படிவம் மற்றும் பேரணிக்குழுவினர் அளித்த ஒப்புதலும் அளித்துள்ளனர் 
SOURCE : TM(WB)

1 comment:

  1. 10 andukalu munnr padithavan tet pass seithum waste aki vittathey
    unna viratham iruthum tamilaga arasu thirumpi parka villaiyey

    NITHI DEVATHAIYEY ENNA SEITHU KONDIRUKIRAI

    UNMAI ENGAL PAKKAM ULLA POTHUM EN ENGALAI VATHAIKIRAI

    ENRU PURIYUM ENGAL KANNER KATHAI
    ENRUMAY VELAI KIDAIKA VAZHI ILLAMAL SEITHU VITTARGALEY

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.