முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் உள்ள 14 ஆகஸ்ட் 2014 அன்று நடத்தப்படும் என்று டி.ஆர்.பி இணையதளத்தில் 06.08.2014 அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் 14/08/2014 பதிலாக 14/06/2014 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
No comments:
Post a Comment