பேரம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று, காலை 11:00 மணியளவில், பள்ளி ஆசிரியர் மேற்பார்வையின் கீழ், 8ம் வகுப்பு படிக்கும், 10 மாணவர்களை கொண்டு, பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனால், இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.மேலும், பள்ளிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களை, பள்ளிகளில் துப்புரவு பணி மற்றும் பல பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் மேற்பார்வையின் கீழ் பணி மேற்கொள்வது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ReplyDeleteமகேந்திரன்
7299053549
தீபன்
8012482604
சத்யஜித்
09663091690
தேனி நண்பர்
9597724532
கருப்புசாமி
7200670046
மகேஷ்
8883579062
அரியலூர் நண்பர்
9094239223
சாமி
9994427026
பாண்டியன்
9677486457
தர்மபுரி நண்பர்
9094316566
தஞ்சாவூர் நண்பர்
9344837508
நல்லதம்பி
9543689366
நாகை நண்பர்
9524132556
குழந்தை
9994282858
நாமக்கல் நண்பர்
8883845503
ஆனந்த்
9626023733
மேலும் சில நண்பர்கள்
9843521163
8681039619
9524132556.
நன்றி.
PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...
திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
வெற்றி கிட்டும்...
பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..
நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.
நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
தெய்வத்தால் ஆகா தெனினும்"
குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
நன்றி. ......
what are the teachers supposed to do? if the teacher cleans the school the learning gets affected too. by the way,keeping your environment clean also is a part of education.isn"t it?
ReplyDelete