Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 13, 2014

    தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கினால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு நியமிக்க படுகின்றார்கள். ஆனால் இன்று இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை விட மிக குறைவாக உள்ளதாக ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பில் அறிவிக்கப்படுகிறது.


    இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடையும் பட்சத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் . ஆனால் தொடக்க கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கானல் நீராக உள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடைவது குறைய வாய்ப்புள்ளதோடு, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடமும் படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது.

    எனவே தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் பட்சத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடைவதோடு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    எனவே கல்வியாளர்கள் இதனை சிந்தித்து தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கல்வி அதிகாரிகளுக்கு அலோசனை கூறவும்.

    Posted by JOHN DAVID

    No comments: