Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 4, 2014

    சர்வதேச தரத்தில் அரசு பள்ளி!

    அரசு பள்ளி என்றாலே அலட்சியமாக பார்ப்பவர்கள், கோலிக்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்த்தால், வியப்பில், மூக்கு மீது விரல் வைப்பர்.


    மூன்றரை ஏக்கரில் அமைந்துள்ள இந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச தரத்துடன் அனைத்து வசதிகளும் உள்ளன. இதற்கு காரணம், வெளிநாடு வாழ் இந்தியர்களான பைசல் - ஷபானா தம்பதியரின் நல்ல எண்ணம் தான்.

    தங்கள் பிறந்த நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைத்த இவர்கள், 16 கோடி ரூபாயை, இப்பள்ளியின் வளர்ச்சிக்கு செலவழித்தனர். அத்துடன், உள்ளூர் எம்.எல்.ஏ., மற்றும் அரசும், சிறப்பு நிதியை இதற்காக செலவிட்டுள்ளது.

    இன்று, இந்த அரசு பள்ளி, சர்வதேச பள்ளி போல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பெற்றோர் போட்டி போடுகின்றனர்.

    1 comment:

    anand trk said...

    Very proud of u.but they are nri.no corruption then great "india"jaihind