30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.07.2014) வெளியிடப்பட்டது.இதன்படி அகவிலைப்படி உயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. இக்கணக்கீட்டின்படி அரசு ஊழியர்களுக்கு 01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.