நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில்,
கிராமங்கள் அனைத்தும் பிராட் பேண்ட் மூலமாக இணைக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.50,047 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் வீடுகளை கட்டும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு.
மதராசாக்களை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
No comments:
Post a Comment