பெருந்துறையில் இன்று(12/07/2014) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
..
மேலும் முதல்வரின் அவர்களின் கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் 50 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார். எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு மற்றும் TRB மூலம் தேர்தேடுக்கபட்டவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணியமர்த்தபடுவார்கள் என தெரிகிறது.
8 comments:
good news
Again 15daysa?
When will they publish final rank list?
All d best for tet passed candidates..
ponga da daei ponga da... 1 year aga pothu posting poda vakku ila inum 15 daysam... 15 days ila 15 year analum vela thara matinga..
Thanks to cm
and trb
Rank list vitta parava illa
Good news.pray god joining date will come soon
Post a Comment