Pages

Thursday, June 5, 2014

நேரடி புகார்: சி.பி.ஐ., ஏற்பாடு

அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் புதிய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்த தகவல்களை நேரடியாக சி.பி.ஐ.,யிடம் அளிக்கும் வகையில், 'மக்கள் உதவி மையம்' என்ற திட்டத்தை சி.பி.ஐ., அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த மையத்தின் மொபைல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவை விளம்பரப்படுத்தப்படம். இவற்றின் மூலம் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். முதற்கட்டமாக இத்திட்டம் ம.பி,.,யில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.