Pages

Saturday, May 24, 2014

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:
மாவட்டம்
தேர்ச்சி விகிதம் (%)
பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு
97.88
334
கன்னியாகுமரி
97.78
391
நாமக்கல்
96.58
298
விருதுநகர்
96.55
325
கோயம்பத்தூர்
95.6
502
கிருஷ்ணகிரி
94.58
356
திருப்பூர்
94.38
312
தூத்துக்குடி
94.22
278
சிவகங்கை
93.44
256
சென்னை
93.42
589
மதுரை
93.13
449
ராமநாதபுரம்
93.11
227
கரூர்
92.71
180
ஊட்டி
92.69
177
தஞ்சாவூர்
92.59
390
திருச்சி
92.45
396
பெரம்பலூர்
92.33
124
திருநெல்வேலி
91.98
448
சேலம்
91.89
473
புதுச்சேரி
91.69
279
தர்மபுரி
91.66
285
புதுக்கோட்டை
90.48
295
திண்டுக்கல்
89.84
317
திருவள்ளூர்
89.19
580
காஞ்சிபுரம்
89.17
565
தேனி
87.66
184
வேலூர்
87.35
566
அரியலூர்
84.18
149
திருவாரூர்
84.13
203
கடலூர்
83.71
385
விழுப்புரம்
82.66
534
நாகப்பட்டினம்
82.28
263
திருவண்ணாமலை
77.84
450

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.