Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 5, 2014

    அகவிலைப்படியை அரசு ஊழியர், ஆசிரியர் வங்கிக் கணக்கில் வரும் புதன் மாலைக்குள் சேரும் வண்ணம் காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள உத்த்ரவு?

    சற்றுமுன் கிடைத்த நம்மத்தகுந்த தலைமைச்செயலக வட்டாரத்தகவலின்படி தற்போது தமிழக அரசால் அதன் ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்.பென்ஷன் தாரர்கள் போன்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட10 % அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மார்ச் முடிய உள்ள 3 மதங்களுக்குண்டான நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என உத்திரவிட்டது அறிந்ததே. அதிலும் சிறப்பாக இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    .
    இது குறித்து தமிழக தலைமைச்செயலக வட்டாரத்தில் நிலவும் தகவலின் படி அனைத்துதுறை தலைமை கட்கும் நிலுவைத்தொகையினை உடனடியாக அதாவது வரும் புதன் மாலைக்குள்ளாக அவரவர் வங்கிக் கணக்கில் சேரும் விதத்தில் உடனடியான நடவடிக்கை மேரற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இதன் மீது தனிக்கவனம் செலுத்தப்படுவதாகவும்,கரூவூல அலுவலகளுக்கு அகவிலைப்படி நிலுவை ஊதியத்தைக்கொரி தக்கல் செய்யப்படும் பட்டியல்களை தாமதமின்றி உடனே பாஸ் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
    தாமதமின்றி பட்டியல் தயாரித்து உடன் கருவூலத்தில் சமர்பிக்க அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அவரவர் உயர் அலுவலர்கள் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக் அறிகிறோம். எப்படியோ மக்களவை தேர்தலால் ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை உடனே பணமாககிடைப்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்.

    முகநூலிருந்து தொ.ப.ஆ.கூட்டணி, பெருந்துறை

    3 comments:

    Anonymous said...

    In DA go there is no word of pensioner so there bill have to wait

    Anonymous said...

    SsA Allotement ? When will come?

    Anonymous said...

    Muthalil enga Blockla (Kanai - VPM Dist) March month salary-i poda sollugappa.... kadan thollai thaanga mudiyala!!!!