Pages

Tuesday, April 1, 2014

ஆசிரிய நண்பர்களே! உங்கள் சங்க தலைமையிடம் கேளுங்கள்

1.அடுத்த ஆண்டு பணி நிரவலில் எவ்வளவு பணியிடம் பறிபோகும்?
2. நடுநிலைப் பள்ளி உயர்நிலை பள்ளியாகும் போது அந்த த.ஆ. நிலை?
3.1000 ந.ப. உயர்நிலை பள்ளியாகும் போது பதவி உயர்வு தகுதியுள்ள இ.த.ஆ பெற என்ன செய்தீர்கள்?
3.அரசு பள்ளி மூடலை தடுக்க இலவச பஸ் பாஸ் நிறுத்தம் ,அண்மைப் பள்ளி, ஒரே கற்பிப்பு முறை ,ஆசிரிய மாணவர் விகிதம் குறைப்பு பற்றி பேசினீர்களா?

4. நிர்வாகத்தினை முழு கணினிமயாக்க வலியுறுத்தினீர்களா?
5.தொடக்க பள்ளிகள் மட்டும் ஏன் 220 நாட்கள் பணி?

3 comments:

  1. Aasiriyar Sangangalin muthal korikkai sambala uyarvu mattume. Aasiriyarukku panipuriyum idathil enna sikkal enbathai kandu kolvathillai. Varudam mudinthavudan santha vanga classa cut atichitu 10 muthal 15 aasiriyarkal?? Vanthuvidukirarkal.unmaiyaka ulaikka mudivathillai. Unmaiyai koorinal odukkukirarkal.

    ReplyDelete
  2. saravanan sir.. ur comment is true

    ReplyDelete
  3. its true.sangam ellame suyanalam than

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.