Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 18, 2014

    தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது

    இது குறித்து தமிழ்நாடு அசிரியர் கூட்டணியின் பொதுச்செயளாலர் திருசெ.முத்துசாமி அவர்கள் தகவல. தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. நேற்று மாலை தொடக்கக்கல்வி இயக்குனர் திரு இளங்கோவன் அவர்களுடன் சுமார் 45 நிமிட நேரம் கோரிக்கை வைத்து அது குறித்து விவாதித்தார்.

    அப்போது இயக்குனர் அவர்கள் திரு.முத்துசாமியிடம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது.

    அண்மையில் இவ்வழக்கு முடிந்து இரட்டைப்பட்டம் பதவி உயர்வு மற்றும் நியமனத்துக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது
    .
    எனவே நிலுவையில் இருந்த இடைநிலை ஆசிரியர் மற்றும்தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த
    ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    என்றும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார். மேலும் அதிகமாக ஆங்கிலம படித்தஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கலந்தாய்விற்கான பூர்வாங்கப்பணிகளில் தொடக்ககல்வித்துறை ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    5 comments:

    Unknown said...

    VAALGA TAMILNADU AASIRIAR KOOTTANI....
    VAALGA GENERAL SECRETARY MR.MUTHUSWAMY

    vellore said...

    thank you sir for ur efforts

    Unknown said...

    Thank you sir

    Anonymous said...

    Thanks to education secretary madam.

    Anonymous said...

    Madam only decided to give promotion.all r thanks madam.