Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 16, 2014

    இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!

    SSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக, மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு
    வெள்ளிக்கிழமை கோர்ட் எண்:11இல் வரிசை எண்: 80 ஆக நீதியரசர்.திரு. சுப்பையா அவர்களிடம் விசாரணைக்கு வந்தது. மரியாதைக்குரிய அரசு வழக்கறிஞர் திரு.விஜயகுமார் அவர்கள் ஆஜரானார்கள். நம்முடைய சார்பில் மூத்த மற்றும் பல கல்வித்துறை சமந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை மனுதாரருக்கு பெற்றுத்தந்த வழக்கறிஞர் திரு.செல்வராஜ் அவர்கள் ஆஜராகி வாதாடினார். நீதியரசர் அரசின் நிலைப்பாடு என்ன? எனக் கேட்டபோது, இன்னும் இரண்டு வாரத்தில் அரசினை கலந்து பதில் மனு தாக்கல் செய்கிறோம் என சொல்லியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் அவர்கள் , இரண்டு வாரம் வழக்கினை ஒத்திவைத்தார்.

    No comments: