தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன் (டிட்டோஜாக் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 7 சங்கங்களுடன்) வரும் 20.02.2014 அன்று காலை 10 மணியளவில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் 7 கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயளாலர் திரு.செ.முத்துசாமி இயக்குனரிடம் தொலைபேசியில் பேசும் போது இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். முறையான அழைப்பு இன்று மாலை அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பபடுகிறது.
இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயளாலர் திரு.செ.முத்துசாமி இயக்குனரிடம் தொலைபேசியில் பேசும் போது இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். முறையான அழைப்பு இன்று மாலை அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பபடுகிறது.
No comments:
Post a Comment