தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்ப்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013
புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் முதல் அமர்வில் வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது. இது குறித்து வழக்கு தொடுத்த ஆசிரியர்களிடம் கேட்ட பொழுது மேற்கண்ட தகவல்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment