Pages

Thursday, February 27, 2014

12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்": பாய்கிறது நடவடிக்கை

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.


இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

சங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன் கூறுகையில், "55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்" என்றார்.

14 comments:

  1. Aarampichittangala....

    ReplyDelete
  2. மாண்புமிகு அம்மா அவர்களின் வேட்பாளர்களை தோற்கடிக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துவிட்டார்கள்.நாற்பதும் நமதே ???

    ReplyDelete
  3. மாண்புமிகு அம்மா அவர்களின் வேட்பாளர்களை தோற்கடிக்க சென்னையில் கல்வித்துறை துறை, நிதிகள் துறையின் அதிகாரிகள் கிளம்பிட்டாங்கய்யா.நாளை நமதே! நாற்பதும் நமதே!! நமதே!!!

    ReplyDelete
  4. nalai namsthey ramamum namsathey

    ReplyDelete
  5. ADMK. Vote loss. Definitely

    ReplyDelete
  6. 4 lakhs vots ADMK ku ila.

    ReplyDelete
  7. meendum aammavuku dhuragam saiya kalvidhurai adigarikal muthalil kalm erangurarkal.! ADMK 40 Vetri pera vazudhukal ? amma aasriyaruku nalladha saiya vandum

    ReplyDelete
  8. itha amma bhartha perthamar enna funny perthamarkuda aga mudiyathu

    ReplyDelete
  9. Govindha!!! Govindha..!!! 40 ADMK ...GOVINDHA...! Govindha

    ReplyDelete
  10. police department ku na ketkamalae kudhuthirupanga.elaction la nama yarunu katuvom.

    ReplyDelete
  11. not only ADMK also DMK vote NOTA

    ReplyDelete
  12. not only ADMK also DMK vote NOTA

    ReplyDelete
  13. இரண்டு நாள் வேலைசெய்யாட்டா எப்படி சம்பளம் கொடுக்க முடியும்? நாங்க வரி கட்டுறது வேலை செய்தால் ஊதியம் கொடுக்க. நடவடிக்கை எடுங்க பொதுமக்கள் நாங்க இருக்கோம்

    ReplyDelete
  14. T.N KALVI,please forward my messages to respected c.m"TAMILAGATHIN AASIRIYARGAL THANGALIDAM PAYILUM MANAVARGALIN MANADILUM AVARGALATHU PETRORGALIN MARIYATHAIKUM URIYAGALAI AGUM DINAM EPOTHU ENDRAL INDIAVIL ORE MADIRIYANA SAMBALAM AMAIYUM POTHU IPDI PATTA PIRACHANAIKALUKU MUTRUPULLI UNDAGUM.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.