இயக்குனரின் பேச்சு வாரத்தையில் முடிவு எட்டப்படாதால் இயக்குனர் அவர்கள் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களை சந்தித்து காலையில் நடந்த பேச்சு வார்ததை குறித்து விளக்கினார்.பின்னர் கல்வித்துறை முதன்மை செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்த ஒப்புதல் அளித்து டிட்டோஜாக் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார் என பொதுச்செயலர் செ. முத்துசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.