முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை
வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும்
மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த
வழக்குகள்
இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில்
விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி
வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும்
மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள்
இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில்
விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்த தவல்கள்
கிடைத்தவுடன் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.