இந்த ஆண்டின் குடியரசு தினம்
ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று
எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள்
ஞாயிற்றுக்கிழமையிலும், மற்றொரு அரசு
விடுமுறை நான்காவது
சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக்
கொள்ளுவதன் மூலம் ஒருவர் 17 வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து
தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும்
கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை
வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள்
குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண
ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் இரண்டு வாய்ப்புகள் ஐந்து
நாட்கள் கொண்ட விடுமுறைக்காலமாகவும் மற்றவை நான்கு நாட்கள் கொண்ட விடுமுறைக்
காலமாகவும் வருகின்றன. அக்டோபர் 1-5 தேதி வரையிலும் அதே மாத இறுதியில் 22-26 தேதி வரையிலுமான விடுமுறை ஐந்து நாட்கள் கொண்டது. இதுதவிர ஏப்ரல்
மாதத்தில் மூன்று முறையும், மார்ச், ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு முறையும் நான்கு நாட்கள்
விடுமுறை வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல் நான்கு நாள் விடுமுறை பொங்கல்
சமயத்திலும், கடைசி விடுமுறை டிசம்பர் 25-28 தேதிகளிலும் வருகின்றது.
நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு மக்கள்
உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்டங்களிலும் இறங்கியுள்ளனர்
என்று சுற்றுலா பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். கோவா, மகாபலேஷ்வர், மாதேரான் ஆகிய சுற்றுலாத்தலங்களுடன்
கொங்கன், சபுதாரா ஆகிய இடங்களும் பயணிகளின்
விருப்பத்தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல்
துபாய், சிங்கப்பூர் போன்ற குறுகியகால சர்வதேச
சுற்றுலாப் பயணங்களும் எப்போதும் பயணிகளின் தேர்வில் இடம்பெறுவதாக சுற்றுலா
முகவர்கள் கூறுகின்றனர்.
அரசு அலுவலகங்கள் உட்பட மற்ற
பணியிடங்களிலும் இந்த விடுமுறை வாய்ப்புகளை அனுபவிக்க ஊழியர்கள் ஒரு நாள்
அதிகப்படியாக விடுமுறை எடுக்கக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்களது
அலுவல்கள் பாதிக்கப்படாதபடி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று வங்கி அதிகாரி
ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் குடியரசு தினம்
ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று
எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள்
ஞாயிற்றுக்கிழமையிலும், மற்றொரு அரசு விடுமுறை நான்காவது
சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக்
கொள்ளுவதன் மூலம் ஒருவர் 17 வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து
தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும்
கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை
வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள்
குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண
ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் இரண்டு வாய்ப்புகள் ஐந்து
நாட்கள் கொண்ட விடுமுறைக்காலமாகவும் மற்றவை நான்கு நாட்கள் கொண்ட விடுமுறைக்
காலமாகவும் வருகின்றன. அக்டோபர் 1-5 தேதி வரையிலும் அதே மாத இறுதியில் 22-26 தேதி வரையிலுமான விடுமுறை ஐந்து நாட்கள் கொண்டது. இதுதவிர ஏப்ரல்
மாதத்தில் மூன்று முறையும், மார்ச், ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு முறையும் நான்கு நாட்கள்
விடுமுறை வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல் நான்கு நாள் விடுமுறை பொங்கல்
சமயத்திலும், கடைசி விடுமுறை டிசம்பர் 25-28 தேதிகளிலும் வருகின்றது.
நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு மக்கள்
உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்டங்களிலும் இறங்கியுள்ளனர்
என்று சுற்றுலா பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். கோவா, மகாபலேஷ்வர், மாதேரான் ஆகிய சுற்றுலாத்தலங்களுடன்
கொங்கன், சபுதாரா ஆகிய இடங்களும் பயணிகளின்
விருப்பத்தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல்
துபாய், சிங்கப்பூர் போன்ற குறுகியகால சர்வதேச
சுற்றுலாப் பயணங்களும் எப்போதும் பயணிகளின் தேர்வில் இடம்பெறுவதாக சுற்றுலா
முகவர்கள் கூறுகின்றனர்.
அரசு அலுவலகங்கள் உட்பட மற்ற
பணியிடங்களிலும் இந்த விடுமுறை வாய்ப்புகளை அனுபவிக்க ஊழியர்கள் ஒரு நாள்
அதிகப்படியாக விடுமுறை எடுக்கக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்களது
அலுவல்கள் பாதிக்கப்படாதபடி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று வங்கி அதிகாரி
ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் குடியரசு தினம்
ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று
எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள்
ஞாயிற்றுக்கிழமையிலும், மற்றொரு அரசு விடுமுறை நான்காவது
சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக்
கொள்ளுவதன் மூலம் ஒருவர் 17 வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து
தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும்
கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை
வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள்
குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண
ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் இரண்டு வாய்ப்புகள் ஐந்து
நாட்கள் கொண்ட விடுமுறைக்காலமாகவும் மற்றவை நான்கு நாட்கள் கொண்ட விடுமுறைக்
காலமாகவும் வருகின்றன. அக்டோபர் 1-5 தேதி வரையிலும் அதே மாத இறுதியில் 22-26 தேதி வரையிலுமான விடுமுறை ஐந்து நாட்கள் கொண்டது. இதுதவிர ஏப்ரல்
மாதத்தில் மூன்று முறையும், மார்ச், ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு முறையும் நான்கு நாட்கள்
விடுமுறை வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல் நான்கு நாள் விடுமுறை பொங்கல்
சமயத்திலும், கடைசி விடுமுறை டிசம்பர் 25-28 தேதிகளிலும் வருகின்றது.
நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு மக்கள்
உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்டங்களிலும் இறங்கியுள்ளனர்
என்று சுற்றுலா பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். கோவா, மகாபலேஷ்வர், மாதேரான் ஆகிய சுற்றுலாத்தலங்களுடன்
கொங்கன், சபுதாரா ஆகிய இடங்களும் பயணிகளின்
விருப்பத்தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல்
துபாய், சிங்கப்பூர் போன்ற குறுகியகால சர்வதேச
சுற்றுலாப் பயணங்களும் எப்போதும் பயணிகளின் தேர்வில் இடம்பெறுவதாக சுற்றுலா
முகவர்கள் கூறுகின்றனர்.
அரசு அலுவலகங்கள் உட்பட மற்ற
பணியிடங்களிலும் இந்த விடுமுறை வாய்ப்புகளை அனுபவிக்க ஊழியர்கள் ஒரு நாள்
அதிகப்படியாக விடுமுறை எடுக்கக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்களது
அலுவல்கள் பாதிக்கப்படாதபடி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று வங்கி அதிகாரி
ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் குடியரசு தினம்
ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று
எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள்
ஞாயிற்றுக்கிழமையிலும், மற்றொரு அரசு விடுமுறை நான்காவது
சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக்
கொள்ளுவதன் மூலம் ஒருவர் 17 வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து
தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும்
கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை
வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள்
குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண
ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் இரண்டு வாய்ப்புகள் ஐந்து
நாட்கள் கொண்ட விடுமுறைக்காலமாகவும் மற்றவை நான்கு நாட்கள் கொண்ட விடுமுறைக்
காலமாகவும் வருகின்றன. அக்டோபர் 1-5 தேதி வரையிலும் அதே மாத இறுதியில் 22-26 தேதி வரையிலுமான விடுமுறை ஐந்து நாட்கள் கொண்டது. இதுதவிர ஏப்ரல்
மாதத்தில் மூன்று முறையும், மார்ச், ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு முறையும் நான்கு நாட்கள்
விடுமுறை வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல் நான்கு நாள் விடுமுறை பொங்கல்
சமயத்திலும், கடைசி விடுமுறை டிசம்பர் 25-28 தேதிகளிலும் வருகின்றது.
நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு மக்கள்
உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்டங்களிலும் இறங்கியுள்ளனர்
என்று சுற்றுலா பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். கோவா, மகாபலேஷ்வர், மாதேரான் ஆகிய சுற்றுலாத்தலங்களுடன்
கொங்கன், சபுதாரா ஆகிய இடங்களும் பயணிகளின்
விருப்பத்தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல்
துபாய், சிங்கப்பூர் போன்ற குறுகியகால சர்வதேச
சுற்றுலாப் பயணங்களும் எப்போதும் பயணிகளின் தேர்வில் இடம்பெறுவதாக சுற்றுலா
முகவர்கள் கூறுகின்றனர்.
அரசு அலுவலகங்கள் உட்பட மற்ற
பணியிடங்களிலும் இந்த விடுமுறை வாய்ப்புகளை அனுபவிக்க ஊழியர்கள் ஒரு நாள்
அதிகப்படியாக விடுமுறை எடுக்கக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்களது
அலுவல்கள் பாதிக்கப்படாதபடி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று வங்கி அதிகாரி
ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் குடியரசு தினம்
ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று
எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள்
ஞாயிற்றுக்கிழமையிலும், மற்றொரு அரசு விடுமுறை நான்காவது
சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக்
கொள்ளுவதன் மூலம் ஒருவர் 17 வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து
தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும்
கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை
வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள்
குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண
ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் இரண்டு வாய்ப்புகள் ஐந்து
நாட்கள் கொண்ட விடுமுறைக்காலமாகவும் மற்றவை நான்கு நாட்கள் கொண்ட விடுமுறைக்
காலமாகவும் வருகின்றன. அக்டோபர் 1-5 தேதி வரையிலும் அதே மாத இறுதியில் 22-26 தேதி வரையிலுமான விடுமுறை ஐந்து நாட்கள் கொண்டது. இதுதவிர ஏப்ரல்
மாதத்தில் மூன்று முறையும், மார்ச், ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு முறையும் நான்கு நாட்கள்
விடுமுறை வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல் நான்கு நாள் விடுமுறை பொங்கல்
சமயத்திலும், கடைசி விடுமுறை டிசம்பர் 25-28 தேதிகளிலும் வருகின்றது.
நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு மக்கள்
உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்டங்களிலும் இறங்கியுள்ளனர்
என்று சுற்றுலா பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். கோவா, மகாபலேஷ்வர், மாதேரான் ஆகிய சுற்றுலாத்தலங்களுடன்
கொங்கன், சபுதாரா ஆகிய இடங்களும் பயணிகளின்
விருப்பத்தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல்
துபாய், சிங்கப்பூர் போன்ற குறுகியகால சர்வதேச
சுற்றுலாப் பயணங்களும் எப்போதும் பயணிகளின் தேர்வில் இடம்பெறுவதாக சுற்றுலா
முகவர்கள் கூறுகின்றனர்.
அரசு அலுவலகங்கள் உட்பட மற்ற
பணியிடங்களிலும் இந்த விடுமுறை வாய்ப்புகளை அனுபவிக்க ஊழியர்கள் ஒரு நாள்
அதிகப்படியாக விடுமுறை எடுக்கக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்களது
அலுவல்கள் பாதிக்கப்படாதபடி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று வங்கி அதிகாரி
ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் குடியரசு தினம்
ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று
எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள்
ஞாயிற்றுக்கிழமையிலும், மற்றொரு அரசு விடுமுறை நான்காவது
சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக்
கொள்ளுவதன் மூலம் ஒருவர் 17 வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து
தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும்
கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை
வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள்
குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண
ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் இரண்டு வாய்ப்புகள் ஐந்து
நாட்கள் கொண்ட விடுமுறைக்காலமாகவும் மற்றவை நான்கு நாட்கள் கொண்ட விடுமுறைக்
காலமாகவும் வருகின்றன. அக்டோபர் 1-5 தேதி வரையிலும் அதே மாத இறுதியில் 22-26 தேதி வரையிலுமான விடுமுறை ஐந்து நாட்கள் கொண்டது. இதுதவிர ஏப்ரல்
மாதத்தில் மூன்று முறையும், மார்ச், ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு முறையும் நான்கு நாட்கள்
விடுமுறை வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல் நான்கு நாள் விடுமுறை பொங்கல்
சமயத்திலும், கடைசி விடுமுறை டிசம்பர் 25-28 தேதிகளிலும் வருகின்றது.
நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு மக்கள்
உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்டங்களிலும் இறங்கியுள்ளனர்
என்று சுற்றுலா பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். கோவா, மகாபலேஷ்வர், மாதேரான் ஆகிய சுற்றுலாத்தலங்களுடன்
கொங்கன், சபுதாரா ஆகிய இடங்களும் பயணிகளின்
விருப்பத்தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல்
துபாய், சிங்கப்பூர் போன்ற குறுகியகால சர்வதேச
சுற்றுலாப் பயணங்களும் எப்போதும் பயணிகளின் தேர்வில் இடம்பெறுவதாக சுற்றுலா
முகவர்கள் கூறுகின்றனர்.
அரசு அலுவலகங்கள் உட்பட மற்ற
பணியிடங்களிலும் இந்த விடுமுறை வாய்ப்புகளை அனுபவிக்க ஊழியர்கள் ஒரு நாள்
அதிகப்படியாக விடுமுறை எடுக்கக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்களது
அலுவல்கள் பாதிக்கப்படாதபடி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று வங்கி அதிகாரி
ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.