Pages

Monday, December 30, 2013

பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.


உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி எல்.நரசிம்ம ரெட்டி, "2005-06ம் ஆண்டு பள்ளிகளில் செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது; இது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் மட்டுமே; குழந்தைகளை நல்ல பாதையில் கொண்டு செல்வது பெற்றோர்களின் பொறுப்பு; கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; இத்தகைய கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.