Pages

Thursday, November 28, 2013

அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் சஸ்பண்ட் - நாளிதழ் செய்தி

புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அன்பழகன், அப்துல் மாலிக் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகுமார், ரஷீத் அகமது ஆகியோரையும் சஸ்பண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடி. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.