வஞ்சித்து மறுக்கப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு "மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை" பெறுகிற எழுச்சியான போராட்டத்தை நடத்திட தொடக்க கல்வி நிலையில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் "மனந்திறந்த வேண்டுகோள்",
அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் ஒன்றினைந்த கூட்டு போராட்டதிற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி பகிர்வு : தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாத இதழ்
No comments:
Post a Comment