Pages

Tuesday, October 22, 2013

திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளித்து பொது மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது

இன்று காலை அரசாணை எண்.297 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.10.2013ன் படி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்கி காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
மேலும் தொடக்கக்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வு தற்போது நடைப்பெற்று வருகின்றது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.