Pages

Wednesday, October 30, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.