ஓய்வு பெற்ற தேதியில் இருந்து நிலுவைத்தொகை கிடைக்கும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரக்கோரி மதுரையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக ஓய்வுபெற்றோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஓய்வூதியம் தொடர்பான
தமிழக அரசின் அரசாணையில் வாரிசுகளுக்கும் நிலுவைத் தொகை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் அரசாணையில் வாரிசுகளுக்கும் நிலுவைத் தொகை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment