அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா விடுப்பாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 4 லட்சம் ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ளது. மேலும் மீதம் உள்ள ஊழியர்களுக்கு விடுமுறைகாலத்துக்கான ஊதியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment