Pages

Thursday, September 19, 2013

தகுதி பெறாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் நீதிமன்ற உத்தரவின்படி 652 கணினி ஆசிரியர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தகுதித் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்கள் பணியில் தொடர உரிமையில்லை என நீதிபதி சுட்டிகாட்டியுள்ளார். மேலும் 2014-ம் ஆண்டுக்கான கணினி ஆசிரியர்கள் தேர்வை ஜனவரிக்குள் முடிக்க வேண்டும்

1 comment:

  1. Computer Science Teachers appoinment eppo??? Exam eppo??

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.