Pages

Sunday, September 1, 2013

தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2–ந்தேதி வெளியீடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலம் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கு.தேவராஜன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.