ரயில்வே துறையில் நிரப்பபடாமல் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடத்திற்கு விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துணை அமைச்சர் ஆதிர் சவுத்திரி, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மே.வங்க., மாநிலம் ஜல்பைகுரியில் பேசுகையில், "ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, விரைவில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.