Pages

Saturday, August 10, 2013

இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சோதனை வெற்றி

இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், ராணுவ பலத்தையும் ஒருங்கே பறைசாற்றும்
வகையில் இந்த ஐஎன்எஸ் ஹரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.இது விரைவில் இந்திய கப்பற்படையில் சேர்ந்து பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.