
ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக வருமான வரியை செலுத்தாமல் இருப்பவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ரூ.25 லட்சத்துக்குக் குறைவான வருமான வரியை செலுத்தத் தவறுபவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் வருமான வரி தாக்கல் செய்யாத ஒருவர் மீதான வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் முதன்மை மாநகர குற்றவியல் நீதிமன்றம், 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.