இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண்.152ல் பட்டியலிடப்பட்டது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று மூத்த நீதிபதி ஓய்வு பெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று, முதல் 10 வரிசை எண்ணில் விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.