இன்று (25.08.2013 )கரூர் G .R திருமண மண்டபத்தில் தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது .அதில்
9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில்
மாபெரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது .
>நடுவண் அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கியது போன்று தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவது .
>cps மற்றும் tet exam cancel செய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-நன்றி -திரு-வசந்த் -
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் -மாவட்டதுணைதலைவர்- வத்தலகுண்டு-திண்டுக்கல் மாவட்டம் .-mobile no -9976719303
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.