Pages

Friday, August 16, 2013

குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு

குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
25 இடங்களுக்கு 1391 பேர் தகுதி பெற்றுள்ளனர். உதவி ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. பிப் 16ல் நடந்த முதல்நிலை தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது என கூறினார்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.