Pages

Friday, June 14, 2013

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மே மாதம் நீதிமன்றம் விடுமுறைக்கு பின்பு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. பின்னர் ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்றும் விசாரணைக்கு வரவில்லை, ஆகையால் நாளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனில் வருகிற திங்கட்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்து விசாரணைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. Please take a decision about double degree and conduct the graduate teacher promotion and transfer immediately.

    ReplyDelete
  2. Please take a decision about double degree and conduct the graduate teacher's promotion and transfer immediately.

    ReplyDelete
  3. yet not took the decision why this delay tn government

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.