Pages

Sunday, June 23, 2013

நாளை முதல் அமுல்படுத்தப்படவிருந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்பு

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செய்திகுறிப்பில் நாளை முதல் அமுல்படுத்தபடவிருந்த பள்ளி நேரம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி இயக்குநர்
தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.