சிறுபான்மையினருக்காக 5 புதிய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு தொடங்குகிறது. 5 புதிய பல்கலைக்கழகங்கள் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கே.ரகுமான்கான், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பல்வேறு பிற அமைச்சகங்களைப் போன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமும் 5 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நலன்தான் இந்தப் பல்கலைக்கழகங்களை தொடங்குவதின் நோக்கம். சிறுபான்மையினருக்கு கல்வி வழங்கத்தான் இந்த 5 பல்கலைக்கழகங்களையும் எங்கள் அமைச்சகம் தொடங்குகிறது. இந்த பல்கலைக்கழகங்கள் எந்த மதத்தினையும் மையமாகக் கொண்டிருக்காது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.