2013-14ஆம் கல்வியாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 21.05.2013 அன்று முற்பகலும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 20.05.2013 முற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்பொழுது 20.05.2013 பிற்பகல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், 21.05.2013 பிற்பகல்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முறையான உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment