சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்பில் சேர ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தாண்டு மே 10ம் தேதி நடைபெறவிருந்த நுழைவுத்தேர்வு, நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment