Pages

Friday, April 19, 2013

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

DSCF2049.JPGதொடக்கக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளில், மாணவர்கள்  வெற்றிபெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 17-04-2013 அன்று கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (கூடுதல்) திருமதி.திருவளர்செல்வி தலைமை வகித்தார்.
இதில் காரமடை ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ம.சுனில்குமார் (ஊமப்பாளையம் ஊ.ஒ.தொ.பள்ளி),ஜெ.திருமுருகன்,க.ரவிக்குமார் (மூலத்துறை ஊ.ஒ.ந.நி.பள்ளி),ரா.கனகராஜ் (ஆலத்திவச்சினம்பாளையம் ஊ.ஒ.ந.நி.பள்ளி),ம.சிவக்குமார்,ச.சந்தானகிருஷ்ணன் (லிங்காபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி) ஆகியோருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.