Pages

Thursday, April 25, 2013

குரூப் 4ல் தேர்வானவர்களுக்கு திண்டுக்கல்லில் கலந்தாய்வு

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று(ஏப்.25ல்) கலந்தாய்வு நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4ல் தேர்வான இளநிலை உதவியாளர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை(ஏப்.25ல்) காலை 10 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.