Pages

Saturday, March 30, 2013

பாரதியார் பல்கலையில் நாளை பி.எட்., நுழைவுத்தேர்வு

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில். பி.எட்., நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.
பாரதியார் பல்கலையில் பி.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நாளை கடலூர், வில்லுபுரம், தஞ்சாவூர், நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே, அவரவர் வீட்டு முகவரிக்கு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு அறைக்கு வர வேண்டும் என்று பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.