Pages

Friday, March 1, 2013

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் கவுன்சிலிங் முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும் மாநில சங்க கூட்டத்தில் தீர்மானம்

பள்ளிக்கல்வித்துறையில் கற்பித்தல் பணியையும், நிர்வாக பணியையும் ஒரே அலுவலர் மேற்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும் தேக்க நிலையையும் களைய ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கல்வி அதிகாரிகள்
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்களை கொண்ட சீரமைப்புக்குழுவை ஏற்படுத்த அரசை கேட்டுக்கொள்வது. அமைச்சு பணியாளர்களுக்கான இணை, துணை இயக்குனர் பணியிடங்களையும், இணை இயக்குனர்களுக்கான நேரடி உதவியாளர் பணியிடங்களையும் அரசாணைப்படி நிரப்ப வேண்டும். ஆசிரியர்களை போன்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கும் கவுன்சிலிங் முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும். ஆய்வக உதவியாளர்களுக்கு இடையே உள்ள தர ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.