Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 3, 2013

    உதவி பொறியாளர் தேர்வு: 52 ஆயிரம் பேர் பங்கேற்பு

    பொதுப் பணித்துறையில், 154 உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று நடத்தியது. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
    பொதுப்பணித்துறை, எலெக்ட்ரிக்கல் பிரிவில், 28 பணியிடங்கள்; ஊரக வளர்ச்சித் துறை, சிவில் பிரிவில், 18 இடங்கள்; தொழிற்சாலை உதவி ஆய்வாளர் பதவியில், 13 இடங்கள் உட்பட, 223 பணியிடங்களுக்கு, நேற்று தேர்வுகள் நடந்தன. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சென்னையில், 18 ஆயிரம் பேர் எழுதினர்.

    மொத்தம், 300 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடந்தது. இதன் பின், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இரண்டிலும், தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

    No comments: