Pages

Thursday, February 7, 2013

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை துவக்க விழா

கிருட்ணகிரி மாவட்டம் சூளகிரி ஓன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை துவக்க விழா 10.02.2013 ஞாயிற்றுகிழமை காலை 10.30க்கு சூளகிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. மாநில
பொதுச்செயலாளர் திரு. செ.முத்துசாமி.,Ex.M.L.C  கலந்து கொள்கிறார். ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம். தொடர்புக்கு : 9791621322. (திரு.பொன்நாகேஷ்- கிருட்ணகிரி மாவட்ட செயலாளர்.)

1 comment:

  1. WISH YOU ALL THE BEST MR.NAKESH. WISHES FROM K.CHIDAMBARAM, MUSIRI UNION PRESIDENT.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.