டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பார்க்கலாம்.
கடந்த 2010-11ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்த தேர்வில் 131 இடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் முதுராந்தகி முதலிடத்தையும், சரவணக்குமார் என்பவர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.