வருகிற மார்ச் 2013 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசு தேர்வுத் துறை
உத்தரவிட்டு இருந்தது. பெரும்பாலான பள்ளிகளின் பணிகள் முழுமையாக முடிவடையாததால், பதிவேற்றும் பணியின் கடைசி தேதி 23.01.2013ல் இருந்து 28.01.2013 ஆக நீடித்து அரசுத் தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.