ஜனவரி 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப் 1 தேர்வு தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தேர்வு பிப்ரவரி 16ம் தேதி நடைபெறும். ஏற்கனவே, கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி நடைபெறவிருந்த
இத்தேர்வு, இந்தாண்டு ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது பிப்ரவரி 16ம் தேதிக்கு மீண்டும் ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.