ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து முடிந்து உயர்நீதிமன்ற வழக்கால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி முடிவுகள் தயார் செய்யப்பட்டு
வெளியிடும் நிலையில் இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
realy very happy. thanks to tnkalvi.
ReplyDeletetet la appoint anavanga pg la select agirundha enna panradhu? yaravadhu correct ah therinja sollungalen. please.
ReplyDeleteWt abt c.v.2 candidat es?
ReplyDeleteenga ethukunga thanks solringa ?
ReplyDelete1;2 ratio va sir
ReplyDelete